Thursday, May 9, 2024




Homeதமிழ்நாடுபடிக்கட்டு பயணங்களைத் தவிர்க்க பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

படிக்கட்டு பயணங்களைத் தவிர்க்க பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மதுரை: தமிழகத்தில் பேருந்துப் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க, பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி 2013-ல் உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து எடுத்த வழக்கு,நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், பள்ளி தொடங்கும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கினாலும், இளைஞர்களின் படிக்கட்டுப் பயணங்களும், விபத்தும் குறையவில்லை. இதை ஓட்டுநர்களும், நடத்துநர்களும் எப்படி சமாளிப்பார்கள்? பல இடங்களில், ஓட்டுநர்களும், நடத்துநர்களும் இளைஞர்களால் தாக்கப்படும் நிகழ்வுகள் நடக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments